எமது நோக்கு
பிரதேச செயலகப் பிரவில் திருப்திகரமான சேவைபெறுநர் சமூகமொன்றை உருவாக்குதல்
எமது செயற்பணி
பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக அரசாங்க தனியார் மற்றும் தன்னார்வு அமைப்புக்கங்களுடனும் சிறந்த உள்ளகத் தொடர்பைப் பேணி பணிவான வெளிப்படையான மற்றும் பரிபூரணமான சேவை வழங்கலைப் பேணுதல்
அமைப்பு
சபரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி மாவட்டத்தில் நிவிதிகல பிரதேச செயலாலர் பிரிவில் அமைந் கிருக்கும் வடக்கில் பெல்மடுல்ல பிரதேச செயலகமும் கெற்கில் கலவான பிரதேச செயலகமும் கிழக்கில் கஹவத்த பிரதேச செயலகமும் மேற்கில் எலபாத பிரதேச செயலகமும் கொண்ட 153.93 சதுர கலொமீற்றர் அளவாகும்.
காலறலை எடுத்து கொண்டாள் வருடமுழதும் சீரன காலநலை காணக் கூடியது தென் கிழக்கு பருவ காற்று வீசும் மழை பிரதேசமாகும்.வருடதிளகு 4500 மில்லீற்றர் மழையும் 23 செல்சியச் வெப்ப நிலையும் காணலாம்
பிரிவில் மொத்த சனத்தகை 63352 அதில் 82% சிங்களவர் ,16% தமிழர்,முஸ்லீம்கள் அறிந்து கொள்ள முடியும்.
நிவிதிகல பிரிவில் அதிக அளவு தேயிலை வருமானமும் சிறுதளவு இறப்பர் தேங்காய்,கறுவா,என்பவற்றையும் பயிரிட படுகின்றன.60% அளவு பொருளாதாரமாக பயிரிட படுகின்றன. இப் பிதெசத்தில் அரச மற்றும் தனியார் தொட்டங்களும் காணலாம்.
இரத்தின கற்களுக்கு பிரசித்த பெற்ற றரைமா இட்ட பிரதேசத்தை குளிப்பிடலாப்
நிவிதிகல பிரதேச செயலகத்தில் வரவேற்பு பிரிவு முகம் வேலெலை இலகு படுத்தியுள்ளது. தற்பொது தொடரபாடல் தொழிறுட்பமுரை பலன்படுத்தி அரச சேவைய வழங்க வழி வகுத்துள்ளது ஏரு நாலைக்கு 70% அதிக மனோர் சேவை பெற்றுக் கொள் வதற்கு வருவனர்கல் இக் காரியாலயத்தில் பிறப்பு.கிருமனம் இறப்பு கணினி மூலம் இரத்தினபுரி மாவட்ட முழவதிலுள்ள சான்றிதழ் பெற்றுக் கொள்ள முடியும் ஓய்வூதியம் வீட்டு முகவரி பரசோதித்து சேவை வழங்கதல்.
நிர்வாகத்தின் ஔப்பரப்பு
ஆனரம்ப காலத்தில் பிரதேச வருமான பிரிவாகவும்.அதன் பிறகு உபசெயலால்ர் பிரிவாக பலவேபத்து மத பத்துவ உள்ளடக்கி நிவிதிகல தால பழைய பகைரத நிலைய கட்டிடத்தில் ஆரம்பமாகும்
நிவிதிகல உப பிரதேச பிரிவில் ரைட்ப காலத’தில் 08 கிராம பிரிவாக பல்லேபத்து டக்கழுக்கு 25 மயில் செலவேண்டியுள்ளதாம்.நிவிதலையில் உப காரியாலயம்க எலபாத பிரதேசத்திள் அமைக்கபட்டுள்ளது அதன் பிரகு நிவிதிகல பிரதான கைரியாலத்துக்கு 24 கிராம பிரிவுகள் உள்ளடக்கி சேவை வழங்கியது.
1978.07.25 ம் திகதி நிவிதிலைப தட்பொழது இருக்கிள்ள கட்டிடத்துக்குகொண்டுவரப’பட்டளைது அதன்பிறகு 1992.9.2 உப பிரதேச்செயலகமாக ரைம்பிக்க பட்ட்டுள்ளது.1998.6.6ம. திகதி எலபத பிரதேச செயலகம் ஆரம்பித்து வேற ஏரு நிர்வாகமாகடாறிஙுள்ளது.
1991 ம் ஆண்ட முதல் கடமையாற’றிய பிரதேச செயலாளர்கள்
| பெயர் | முதல் | வரை |
| திரு ஏ.ஜயமான்ன | 1980 | 1983 |
| திரு பியல் ஜயமான்ன | 1983 | 1985 |
| திரு ஏ.டீ.தயாரத்ன | 1985 | 1988 |
| திரு எம்.பீ.எம்.சொமரத்ன | 1988 | 1990.12.31 |
| திரு எம்.எம்.யூ.தம்மிகv | 1991.01.01 | 1992.05.30 |
| திரு கே.வீ.பீ.ரங்ஜித் த சில்வா | 1993.02.01 | 2000.12.31 |
| திரு பீ.டப்.ஆன்ன்த | 2003.01.01 | 2004.06.01 |
| திரு பாலித நாநாயக்கார | 2004.12.03 | 2005.08.25 |
| திரு எம்.ஆர்.பீ.முதுனாயக | 2005.08.25 | 2007.04.17 |
| திரு எம்.அமரதுங்ப | 2007.04.26 | 2010.04.30 |
| திரு மகின்த.எச்.வீரசூரிய | 2010.04.26 | 2015.04.30 |
| திரு ஜீ.ஏ.சீ.பீ.பமுணு ஆரச்சி | 2012.05.05 | 2012.08.01 |
| திருமதி அவன்தி சேனாரத்ன | 2012.08.23 | 2018.06.07 |
| திரு எச்.எம்.டீ.சீ.சரைசேகர (வே.ப) | 2018.07.05 | - |















